செ. அரங்கநாதன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
செ. அரங்கநாதன் (S. Aranganathan) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் தருமபுரி மாவட்டத்தினைச் சேர்ந்தவர். தருமபுரி நகராட்சியின் உறுப்பினராக 1969 முதல் 1976 வரை பணியாற்றியுள்ளார். 1980ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகத் தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads