சேலம் மறைமாவட்டம்
இந்தியாவில் தமிழ்நாடு ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சேலம் மறைமாவட்டம் (இலத்தீன்: Salemen(sis)) என்பது சேலம் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்திலுள்ள கத்தோலிக்கக் கிறிஸ்தவா்களின் திருச்சபையாகும்.
Remove ads
வரலாறு
- மே 26, 1930: மைசூர், பாண்டிச்சேரி உயர்மறைமாவட்டங்கள் மற்றும் குடந்தை மறைமாவட்டம் ஆகியவற்றின் சில பகுதிகள் தனியாகப் பிரித்து, ஒருங்கிணைக்கப்பட்டு சேலம் மறைமாவட்டம் உருவானது.
தலைமை ஆயர்கள்
- சேலம் மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)
- ஆயர் செபாஸ்தியனப்பன் சிங்கராயன் (அக்டோபா் 18, 2000 – இதுவரை)- நான்காவது ஆயா்
- ஆயர் மைக்கேல் போஸ்கோ துரைசாமி (பிப்ரவரி 28, 1974 – ஜூன் 9, 1999)- மூன்றாவம ஆயா்
- ஆயர் வெண்மணி S. செல்வநாதர் (மார்ச் 3, 1949 – மார்ச் 17, 1973)- இரண்டாவது ஆயா்
- ஆயர் ஹென்றி ப்ருனியர், M.E.P. (மே 26, 1930 – நவம்பர் 20, 1947) - முதல் ஆயா்
மேலும் காண்க
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads