சைரீசுகுமார் சுரூப்சிங் நாயக்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சைரீசுகுமார் சுரூப்சிங் நாயக் (Shirishkumar Surupsing Naik) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். நாயக் நவாபூர் சட்டமன்றத் தொகுதியின் 14வது மகாராட்டிரச் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.[1][2][3] இவர் மீண்டும் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராட்டிர சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads