2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்

From Wikipedia, the free encyclopedia

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்
Remove ads

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல் (2024 Maharashtra Legislative Assembly election) என்பது மகாராட்டிர சட்டப் பேரவையின் 288 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2024ஆம் ஆண்டில் மகாராட்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்று ஊகிக்கப்படுகிறது.

விரைவான உண்மைகள் மகாராட்டிர சட்டப் பேரவையின் அனைத்து 288 உறுப்பினர்களும் அதிகபட்சமாக 145 தொகுதிகள் தேவைப்படுகிறது, Majority party ...
Remove ads

பின்னணி

மகாராட்டிரத்தில்முந்தைய சட்டப் பேரவைத் தேர்தல் 2019 அக்டோபரில் நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தே.ஜ.கூ. கூட்டணி[1] ஆட்சி அமைக்க தெளிவான பெரும்பான்மையைப் பெற்றது, ஆனால் உள் மோதல் காரணமாக, சிவ சேனா, தேசியவாத காங்கிரசு கட்சியுடனும் இந்திய தேசிய காங்கிரசுடன் புதிய கூட்டணியை உருவாக்க தே.ஜ.கூ.கூட்டணியில் வெளியேறியது. இந்த கூட்டணிக்கு மஹா விகாஸ் அகாடி (ம.வி.அ.) என்று பெயரிடப்பட்டது[2] மற்றும் அது சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்று மாநில அரசாங்கத்தை அமைத்தது.

2022 மகாராட்டிர அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து, சிவ சேனா அரசியல்வாதி ஏக்நாத் சிண்டே, தனது கட்சியைச் சேர்ந்த 40 எம்எல்ஏக்களுடன் சேர்ந்து, சிண்டே புதிய முதலமைச்சராகி பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்தார். 2023 மகாராட்டிர அரசியல் நெருக்கடிக்குப் பிறகு, தேசியவாத காங்கிரசு கட்சியின் அஜித் பவார் பிரிவும் அரசாங்கத்தில் இணைந்தது.

2024 இந்தியப் பொதுத் தேர்தலில் இந்தியக் கூட்டணி பெரிய அளவில் முன்னேறியது. பொதுத்தேர்தலின் உந்துதல் எப்படி இருக்குமா என்பதை இந்தத் தேர்தல் காட்டும்.

Remove ads

அட்டவணை

மேலதிகத் தகவல்கள் வாக்கெடுப்பு நிகழ்வு, அட்டவணை ...

கட்சிகளும் கூட்டணிகளும்

மேலதிகத் தகவல்கள் கட்சி/கூட்டணி, கொடி ...

உறுப்பினர்கள்

மேலதிகத் தகவல்கள் மாவட்டம், சட்டமன்றத் தொகுதி ...

குறிப்புகள்

    மேற்கோள்கள்

    Loading related searches...

    Wikiwand - on

    Seamless Wikipedia browsing. On steroids.

    Remove ads