தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2005

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் ஆண்டுதோறும் 31 வகைப்பாடுகளின் கீழ் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 2005 ஆம் ஆண்டிற்காகப் பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 10,000 பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ், நூலை வெளியிட்ட பதிப்பகத்திற்கு ரூபாய் 2,000 மற்றும் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 2005 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது.

மேலதிகத் தகவல்கள் வ.எண், நூலின் பிரிவு ...

குறிப்புகள்

  • பொறியியல், தொழில்நுட்பம் வகைப்பாட்டில் நூல்கள் ஏதும் வரப்பெறவில்லை.
  • பிறமொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்ற நூலாசிரியர் அம்மன்கிளி முருகதாஸ் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதாலும், சமயம், ஆன்மீகம், அளவையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்ற நூலாசிரியர் பேராசிரியர் சி. பத்மநாபன் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதாலும், வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்ற நூலாசிரியர் நாகரத்தினம் கிருஷ்ணா பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர் என்பதாலும் தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த நூல்களுக்கான பரிசுகளுக்கான விதி 19ன்படி பரிசுத் தொகை வழங்கும் நிலை இல்லை. இவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் மட்டும் வழங்கப் பெற்றன.
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads