தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2009

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் ஆண்டுதோறும் 31 வகைப்பாடுகளின் கீழ் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டிற்காகப் பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 20,000 பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ், நூலை வெளியிட்ட பதிப்பகத்திற்கு ரூபாய் 5,000 பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன. இந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி பரிசுத்தொகையினை நூலாசிரியர்களுக்கு ரூபாய் 30, 000 என்றும், பதிப்பகத்தினருக்கு ரூபாய் 10, 000 என்றும் உயர்த்தி அறிவித்தார்.[1] இத்திட்டத்தின் கீழ் 2009 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது.

மேலதிகத் தகவல்கள் வ.எண், நூலின் பிரிவு ...

குறிப்புகள்

  • சுற்றுப்புறவியல், வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம் ஆகிய ஆகிய வகைப்பாட்டில் ஒரு நூல் மட்டும் வரப் பெற்றதால் விதி எண் 15ன் கீழ் கருதப்படவில்லை.
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads