திக்குறிசி சுகுமாரன்
மலையாளத் திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
திக்குறிசி சுகுமாரன் நாயர், (Thikkurissy Sukumaran Nair) மலையாள இயக்குநரும், நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார்.[1] இந்திய அரசின் உயரிய விருதான பத்மசிறீ விருதினைப் பெற்றார். எழுநூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தார்.
Remove ads
விருதுகள்
இவர் ஏறத்தாழ 250 விருதுகளை வென்றார்.[2]
திரைப்படங்கள்
இயக்கியவை
- உர்வசி பாரதி (1973)
- அச்சன்றெ பார்ய (1971)
- பளுங்கு பாத்ரம் (1970)
- சரஸ்வதி (1970)
- நர்ஸ் (1969)
- பூஜாபுஷ்பம் (1969)
- சரியோ தெற்றோ(1953)
நடித்த திரைப்படங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads