தினேஷ்சந்திர சர்கார்
இந்திய கல்வெட்டுவியலாளர், வரலாற்றாசிரியர், நாணயவியல் அறிஞர் மற்றும் நாட்டுப்புறவியலாளர் (1907-198 From Wikipedia, the free encyclopedia
Remove ads
தி. சி. சிர்கார் எனவும் தி.சி.சர்கார் எனவும் அழைக்கப்படும் தினேஷ்சந்திர சிர்கார் (Dineshchandra Sircar) (1907 – 1985), ஓர் கல்வெட்டியல் நிபுணரும், வரலாற்றாசிரியரும், நாணயவியல் மற்றும் நாட்டுப்புறவியலாளரும் ஆவார். குறிப்பாக இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் கல்வெட்டுகளை புரிந்து கொள்ளும் பணிக்காக அறியப்பட்டவர். இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் (1949-1962) தலைமை கல்வெட்டு ஆசிரியராகவும் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பண்டைய இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் கார்மைக்கேல் பேராசிரியராகவும் (1962-1972) இந்திய வரலாற்று காங்கிரசின் பொதுத் தலைவராகவும் இருந்தார். 1972 இல், சர்காருக்கு வில்லியம் ஜோன்ஸ் நினைவு தகடு வழங்கப்பட்டது.
Remove ads
ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்
சர்கார் கிருஷ்ணாநகரில் ஆயுர்வேத மருத்துவர்களின் குடும்பத்தில் பிறந்தார். 1929-இல் சமசுகிருதத்தில் மேதகைமை பட்டமும், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் கல்வெட்டியல் மற்றும் நாணயவியல் ஆகியவற்றில் நிபுணத்துவத்துடன் பண்டைய இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் 1931-இல் தனது முதுகலை பட்டத் தேர்வில் முதல் வகுப்பைப் பெற்றார்.
சான்றுகள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads