திருச்செங்காட்டங்குடி
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருச்செங்காட்டங்குடி என்ற புறநகர்ப் பகுதியானது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ளது.[1]
Remove ads
அமைவிடம்
திருச்செங்காட்டங்குடி, கடல் மட்டத்திலிருந்து சுமார் 32.55 மீ. உயரத்தில், (10.8630°N 79.7218°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமைந்துள்ளது.
விவரங்கள்
- திருச்செங்காட்டங்குடி, அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், நரசிம்ம பல்லவரிடம் சேனாதிபதியாகப் பணியாற்றி இரண்டாம் புலிகேசியை வென்றவருமான பரஞ்சோதி என்ற சிறுத்தொண்ட நாயனார் பிறந்த ஊராகும்.[2][3]
- திருச்செங்காட்டங்குடி ஊரின் அஞ்சல் குறியீட்டு எண் 609704 ஆகும்.[4]
- திருச்செங்காட்டங்குடி ஊரில் உத்தராபதீசுவரர் கோயில் என்ற சிவன் கோயில் கட்டப்பட்டுள்ளது.[5]
- திருச்செங்காட்டங்குடி பகுதியானது, நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி வரம்புக்கு உட்பட்டதாகும்.[6] மேலும் இப்பகுதி, நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி சார்ந்தது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads