திருவடிவழகியநம்பி பெருமாள் திருக்கோவில்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று From Wikipedia, the free encyclopedia
Remove ads
திரு அன்பில் திருவடிவழகியநம்பி பெருமாள் திருக்கோவில் (Sundararaja Perumal temple), தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்திலுள்ள, இலால்குடி நகராட்சிக்கு அருகில், கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள திருத்தலமாகும். இது 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும்.சோழ நாட்டு ஐந்தாவது திருத்தலம்.
Remove ads
மங்களாசாசனம்
திருமழிசை ஆழ்வாரால் ஒரே ஒரு பாசுரத்தில் மட்டும் இத்தலம் பாடப்பட்டுள்ளது. பெருமாள் கிடந்த நிலையில் காட்சிதரும் ஏழு தலங்களைக் குறிப்பிடும் அவரது நான்முகன் திருவந்தாதிப் பாசுரத்தில் இத்தலமும் அவற்றுள் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்,
நாகத் தணையரங்கம் பேரன்பில், - நாகத்
தணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால்,
அணைப்பார் கருத்தனா வான் (2417)
படங்கள்
- மூன்றடுக்கு ராஜகோபுரம்
- கோவில் கொடிமரம்
- தாரக விமானம்
கோவில் அமைவிடம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads