திருவீழிமிழலை எஸ். நடராஜ சுந்தரம் பிள்ளை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருவீழிமிழலை எஸ். நடராஜ சுந்தரம் பிள்ளை தமிழகத்தைச் சேர்ந்த நாதசுவர இசைக் கலைஞர் ஆவார்[1]. ’திருவீழிமிழலை சகோதரர்கள்’ எனச் சிறப்பாக அழைக்கப்பட்டவர்களில் இவர் இளையவர் ஆவார். மூத்தவர் எஸ். சுப்பிரமணிய பிள்ளை ஆவார்.
பெற்ற விருதுகளும் சிறப்புகளும்
- இசைப்பேரறிஞர் விருது, 1977. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[2]
- சங்கீத நாடக அகாதமி விருது, 1972 [3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads