திருவைகுண்டம் கைலாசநாதர் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கைலாசநாதர் கோயில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் என்னுமிடத்தில் உள்ளது. நவகைலாய தலங்களில் ஆறாவது தலமாக திருவைகுண்டம் கைலாசநாதர் திருக்கோவில் கருதப்படுகிறது.[1][2]
Remove ads
தல வரலாறு
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளார்.
கோவில் அமைப்பு
இங்கு தமிழ்ப் புத்தாண்டு, சித்ரா பவுர்ணமி, திருவாதிரை, பங்குனி உத்திரம், ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, நவராத்திரி போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆலயம் நாள்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads