துஞ்சத்து எழுத்தச்சன் மலையாள பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
துஞ்சத்து எழுத்தச்சன் மலையாள பல்கலைக்கழகம் (மலையாளம்: തുഞ്ചത്ത് എഴുത്തച്ഛൻ മലയാളം സർവ്വകലാശാല), இந்திய மாநிலமான கேரளத்தில் அமைந்துள்ள மலையாளப் பல்கலைக்கழகம் ஆகும். இது 2012 ஆம் ஆண்டு கேரள அரசினால் நிறுவப்பட்டது.[1]. இப்பல்கலைக்கழகத்தை நவம்பர் 1, 2012 அப்போதைய கேரள அரசின் முதல்வர் உம்மண் சாண்டி திறந்து வைத்தார். மலப்புறத்தில் அமைந்துள்ள துஞ்சத்து எழுத்தச்சன் வீட்டில் இந்நிகழ்ச்சி துவக்கி வைக்கப்பட்டது.[2].

Remove ads
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads