தேசிய நெடுஞ்சாலை 512 (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

தேசிய நெடுஞ்சாலை 512 (இந்தியா)
Remove ads

தேசிய நெடுஞ்சாலை 512 (National Highway 512 (India))(தே. நெ. 512) என்பது இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு நெடுஞ்சாலை ஆகும். இதனை நான்கு வழிச் சாலையாக அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.[1] இது காசோலிலிருந்து வங்களாதேசத்தின் கிலி எல்லை வரை செல்கிறது. எல்லையின் மறுபுறம், இந்தச் சாலை கிலி-பீராம்பூர் நெடுஞ்சாலையாகத் தொடர்கிறது.

Thumb
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் திட்ட வரைபடம்
விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...
Remove ads

மாற்றம்

காசோல்-கிலி பகுதி கூகிள் வரைபடங்கள், பிற இடங்களில் மாநில நெடுஞ்சாலை 10 (மேற்கு வங்காளம்) தே. நெ. 512-ன் ஒரு பகுதியாகக் காட்டப்பட்டுள்ளது. மேற்கு வங்க அரசு, மத்திய அரசின் அனுமதியுடன், ஆறு முக்கிய நெடுஞ்சாலைகளைப் பழுது பார்த்து பராமரித்தல் பணிகளை மேற்கொண்டுள்ளது. இவை இறுதியில் தேசிய நெடுஞ்சாலையாகத் தரம் உயர்த்தப்படும். இதில் காசோல்-கிலி விரிவாக்கமும் அடங்கும்.

வழித்தடம்

கஜோல்-தௌலத்பூர்-பன்சிஅரி-கங்காராம்பூர்-அர்சுரா-பலூர்காட்-கில்லி (இந்திய/வங்காளதேச எல்லைக்கு அருகில்).[1][2]

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads