நரசிங் ராய்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நரசிங் ராய் (Narsingh Rai) மத்திய இந்தியாவின் கோண்டுவானா பிரதேசத்தை, 14-ஆம் நூற்றாண்டில் கோண்டு மக்களின் முதல் இராச்சியத்தை நிறுவி ஆண்டவர்.[1]பெரிஷ்தா எனும் பாரசீக வரலாற்று அறிஞரின் கூற்றுப்படி, 1398-ஆம் ஆண்டு முதல் கோண்டுவானா பிரதேசத்தின் முதல் மன்னராக நரசிங் ராய் ஆட்சி செய்தார் என்றும், இவரை மால்வா சுல்தான் ஹோஷங் ஷா கொன்றார் எனத் தனது வரலாற்று நூலில் குறித்துள்ளார்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads