நரேந்திர பிரசாத்

இந்திய மருத்துவர் From Wikipedia, the free encyclopedia

நரேந்திர பிரசாத்
Remove ads

நரேந்திர பிரசாத் (Narendra Prasad) ஓர் இந்திய அறுவை சிகிச்சை நிபுணராவார். [1][2] பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை துறைகளின் முன்னாள் தலைவராகவும், இந்திய அறுவைசிகிச்சை சங்கத்தின் பீகார் மாநில அத்தியாயத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்தார். [3] மருத்துவத் துறையில் நரேந்திர பிரசாத் செய்த பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 2015 ஆம் ஆண்டில் நான்காவது மிக உயர்ந்த இந்திய சிவில் விருதான பத்மசிறீ விருதை அவருக்கு வழங்கியது. [4] பிரசாத் பாட்னா மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பாடத்தில் பட்டம் பெற்றார். 1962 ஆம் ஆண்டில் இராயல் கல்லூரியின் அறுவைசிகிச்சை உறுப்பினர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றார். [3]

Thumb
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ச்சி நரேந்திர பிரசாத்திற்கு 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதுதில்லியில் பத்மசிறீ விருதி வழங்கிய நிகழ்வு
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads