நாங்கூர்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாங்கூர் அல்லது திருநாங்கூர் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டம் , சீர்காழி வட்டம், சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஒரு கிராமம்[3]. இங்கு 'திருமணிமாடம்' அல்லது 'மணிமாடக் கோவில்' எனப்படும் 'சாச்வததீபநாராயணர் திருக்கோவில்' அமையப்பெற்றுள்ளது. இக்கோவில் ஆழ்வார்களால் பாடப்பெற்றது. 108 திவ்ய தேசங்களில் ஆறு கோயில்கள் திருநாங்கூரிலும் ஐந்து கோயில்கள் திருநாங்கூருக்கு மிக அருகிலும் அமைந்துள்ளன. இப் பதினொரு திவ்யதேசங்களும் திருநாங்கூர் பதினொரு திருப்பதிகள் என அழைக்கப்படுகின்றன.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads