நாடோடித் தென்றல்
பாரதிராஜா இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாடோடித் தென்றல் (Nadodi Thendral) என்பது 1992 ஆம் ஆண்டில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இளையராஜாவின் கதையில் சுஜாதா ரங்கராஜனின் வசனத்தில் உருவான இத்திரைப்படத்தில் கார்த்திக், ரஞ்சிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1]
Remove ads
கதைச்சுருக்கம்
நடிகர்கள்
- கார்த்திக்
- ரஞ்சிதா - பூங்குருவி
- நெப்போலியன்
- கிருபா பார்க் - மாவட்ட ஆட்சியரின் சகோதரி
வெளியீடு
சிறப்பான வரவேற்பு பெற்ற இத்திரைப்படம் வணிக ரீதியாகவும் வெற்றியைப் பெற்றது.
ஒலிப்பதிவு
இளையராஜா அனைத்துப் பாடல்களையும் எழுதினார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads