நாம் தமிழர் (ஆதித்தனார்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாம் தமிழர் (Naam Tamizhar) என்பது 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சி. பா. ஆதித்தனார் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஒரு தமிழ்த் தேசிய கட்சியாகும்.[1] அகண்ட தமிழகத்தைக் கொண்ட, தமிழகத்தை முக்கிய கொள்கைகளாக முன்னெடுத்த இக்கட்சி, காந்தியின் தலைமையில் இந்திய விடுதலைப் போராட்டம் கூர்மையடையத் தொடங்கியபோது தனது செயற்பாடுகளை இடைநிறுத்தியது. சுதந்திரத்திற்குப் பின்பு, திராவிடக் கட்சிகளின் எழுச்சிக்குப் பின்பு நாம் தமிழர் கட்சி பலம் பெறவில்லை.
இக்கட்சியே, இன்றைய நாம் தமிழர் கட்சியின் முன்னோடியாகக் கருதப்படுகின்றது.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads