நிர்மலா சுரேஷ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நிர்மலா சுரேஷ் (சூன் 18, 1950 - மே 27, 2021) ஒரு பெண் கவிஞரும் எழுத்தாளரும் ஆசிரியரும் ஆவார்.
கல்வி
இருதயராஜ்-ரெஜினா தம்பதியருக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்த இவர் திருச்சி ஹோலி கிராசு கல்லூரியில் பயின்றார்[1]. சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
பணி
நிர்மலா சுரேஷ் பன்னிரண்டு நூல்களை எழுதியுள்ளார்[1]. ஹைக்கூக் கவிதைகளைப் பற்றிய ஆய்வுக்காக இவருக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. 1980களில் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்துள்ளார்;
பாவேந்தர் பாரதிதாசன் விருது
தமிழ்க் கவிஞர்களுக்காக வழங்கப்படும் தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருதினை 1990ஆம் ஆண்டு பெற்றார்[2].
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads