நூற்றந்தாதி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நூற்றந்தாதி என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். நூறு வெண்பாக்களால் அல்லது நூறு கலித்துறைப் பாடல்களினால் பொருள் தோன்ற அந்தாதியாகப் பாடுவதே நூற்றந்தாதி என்பது பாட்டியல் நூல்கள் கூறும் இலக்கணம்[1].
குறிப்புகள்
உசாத்துணைகள்
இவற்றையும் பார்க்கவும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads