நெல்லூர் நகரச் சட்டமன்றத் தொகுதி
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
நெல்லூர் நகரச் சட்டமன்றத் தொகுதி (Nellore City Assembly Constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தின் ஒரு தொகுதியாகும். இந்தத் தொகுதி ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் ஒன்று.
2019ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியினைச் சார்ந்த அனில் குமார் யாதவ் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]
கண்ணோட்டம்
இது நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கந்துகூர், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள காவாலி, ஆத்மகூர், கோவூர், நெல்லூர் கிராமப்புரம் மற்றும் உதயகிரி ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளுடன் நெல்லூர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads