நேசமணி நினைவு கிருத்துவக் கல்லூரி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நேசமணி நினைவு கிருத்தவக் கல்லூரி (Nesamony Memorial Christian College) என்பது இந்தியாவின், கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தண்டத்தில் உள்ள ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாகும். இந்த கல்லூரியை தென்னிந்தியத் திருச்சபைக்கு உட்பட்ட கன்னியாகுமரி மறைமாவட்டம் நடத்தி வந்தது. இது தென் மாவட்டங்களின் உள்ள ஸ்காட் கிறிஸ்துவக் கல்லூரி, தென் திருவாங்கூர் இந்துக் கல்லூரி உள்ளிட்ட மூன்று கல்லூரிகளில் ஒன்றாகும். இக்கல்லூரியானது என்ஏஏசி ஆல் 5 நட்சத்திர அந்தஸ்தும் அங்கீகாரமும் பெற்றது.

விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
Remove ads

படிப்புகள்

இளங்கலை படிப்புகள்

அரசு உதவியுடன்

  • இ.அ (கணிதம்)
  • இ.அ (இயற்பியல்)
  • இ.அ (கணினி அறிவியல்)
  • இ.அ (வேதியியல்)
  • இ.அ (தாவரவியல்)
  • இ.அ (விலங்கியல்)
  • இ.க. (தமிழ்)
  • இ.க. (ஆங்கிலம்)
  • இ.க. (வரலாறு)
  • இ.க. (பொருளியல்)
  • இளம் வணிகவியல்

சுயநிதி

  • இகப
  • இ.வ.மே.
  • இ.அ (கணினி அறிவியல்)
  • இ.வ. (கணினி பயன்பாடு)
  • இ.க (சுற்றுலா)

முதுகலை

அரசு உதவிபெற்றது

Remove ads

மேலும் காண்க

  • கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads