பத்ம பூசண்
இந்திய அரசின் குடிமக்களுக்கான விருது From Wikipedia, the free encyclopedia
Remove ads
பத்ம பூசண் (Padma Bhushan) என்பது இந்திய அரசு குடிமக்களுக்கு வழங்கும் ஓர் உயரிய விருது ஆகும். இவ்விருதினை ஜனவரி 2, 1954 ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுத் தலைவர் நிறுவினார். இது இந்திய அரசால் வழங்கப்படும் பாரத ரத்னா, பத்ம விபூசண் ஆகிய உயரிய விருதுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது உயர் விருதாகும். இவ்விருது எந்த ஒரு துறையிலும் சிறந்து விளங்கும் ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.[1] 2025-ஆம் ஆண்டு வரை, 1341 பேர் பத்ம பூசண் விருதைப் பெற்றுள்ளனர்.
Remove ads
விருது பெற்றவர்களின் பட்டியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads