பல்லகவுண்டன்பாளையம் மாரியம்மன் கோயில்

தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஓர் அம்மன் கோயில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

பல்லகவுண்டன்பாளையம் மாரியம்மன் கோயில் என்பது தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், பல்லகவுண்டன்பாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

விரைவான உண்மைகள் அருள்மிகு மாரியம்மன் கோவில், அமைவிடம் ...
Remove ads

வரலாறு

இக்கோயில் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு

இக்கோயிலில் மாரியம்மன் சன்னதியும், விநாயகர். நாகர், கருப்பராயன், பேச்சியம்மன் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மார்கழி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads