பிரசாந்த் குமார் மிசுரா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பிரசாந்த் குமார் மிசுரா (Prashant Kumar Mishra)(பிறப்பு 29 ஆகத்து 1964) என்பவர் இந்திய நீதிபதி ஆவார். இவர் 19 மே 2023 அன்று இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.[1] இவர் முன்னர் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 18 மே 2023 வரை இருந்தார். இவர் முன்னாள் சட்டீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் செயல் தலைமை நீதிபதியாகவும், நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.[2][3] சத்தீசுகர் ராய்கரில் பிறந்த மிசுரா குரு காசிதாசு விசுவவித்யாலயாவில் கல்லூரிக் கல்வியினை முடித்துள்ளார்.

விரைவான உண்மைகள் மாண்புமிகு தலைமை நீதிபதிபிரசாந்த் குமார் மிசுரா Prashant Kumar Mishra, இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி ...
Remove ads

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads