பி. கே. இலிங்க கவுடர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பி. கே. இலிங்க கவுடர் (Venkatachalam) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் நீலகிரி மாவட்டம் மாயூர் தோட்டப் பகுதியினைச் சேர்ந்தவர். உதகமண்டலம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். இலிங்க கவுடர் சென்னை, மாநிலக் கல்லூரியில் கல்லூரிக் கல்வியினைப் பயின்றுள்ளார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த இவர், 1957ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் உதகமண்டலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
Remove ads
தேர்தல் செயல்பாடு
1957
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads