பூபாலபள்ளி
பூபாலபள்ளி இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டத்தின் தலைநகரம் ஆகும From Wikipedia, the free encyclopedia
Remove ads
பூபாலபள்ளி இந்தியாவின் தெலங்காணாவில் உள்ள ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். பூபாலபள்ளி வருவாய் பிரிவில் பூபாலபள்ளி மண்டலத்தின் தலைமையகம் இதுவாகும். இந்நகரம் ஐதராபாத்திற்கு 212 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பூபாலபள்ளி நகர் பஞ்சாயத்து 2012-இல் அமைக்கப்பட்டது. இந்நகர குடிமை அமைப்பின் அதிகார வரம்பு 52.62 கி.மீ.2 பரப்பளவில் பரவியுள்ளது.[2][3][4]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads