மகாகவி (சிற்றிதழ்)

From Wikipedia, the free encyclopedia

மகாகவி (சிற்றிதழ்)
Remove ads

தமிழகத்திலிருந்து வெளிவரும் பல சிற்றிதழ்களில் மகாகவி மாத இதழும் ஒன்று. திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு நகரில் இருந்து வெளியாகும் இந்த இதழின் ஆசிரியராக வதிலை பிரபா என்பவர் இருந்து வருகிறார். இந்த இதழில் கவிதை அதிக அளவில் வெளியிடப்பட்டு வருகிறது.

மேலதிகத் தகவல்கள் மகாகவி ...
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads