மகாத்மா காந்தி பன்னாட்டு இந்திப் பல்கலைக்கழகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மகாத்மா காந்தி பன்னாட்டு இந்திப் பல்கலைக்கழகம் (Mahatma Gandhi Antarrashtriya Hindi Vishwavidyalaya) என்பது இந்தியாவின் மகாராட்டிராவில் உள்ள வார்தாவில் அமைந்துள்ள மத்தியப் பல்கலைக்கழகம் ஆகும்.[1]

வரலாறு

சனவரி 8, 1997-ல் இந்தியக் குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் இப்பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்தி மொழி மற்றும் இலக்கியத்தை மேம்படுத்துவதற்கும், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மூலம் ஒரு கற்பித்தலை ஒருங்கிணைப்பதே இந்தப் பல்கலைக்கழகத்தின் நோக்கமாகும்.[2]

பல்கலைக்கழக மையங்கள்

இந்தப் பல்கலைக்கழகத்தின் மையங்கள் கீழ்க்கண்ட இடங்களில் அமைந்துள்ளன.

  • வார்தா
  • பிரயாக்ராஜ்
  • கொல்கத்தா
  • ரித்பூர்

புலங்களும் துறைகளும்

இப்பல்கலைக்கழம் ஆரம்பத்தில் 8 பள்ளிகளுடன் திட்டமிடப்பட்டன. இவை:

மொழிகள் பள்ளி

  • மொழியியல் மற்றும் மொழித் தொழில்நுட்பத் துறை
  • தகவல் மற்றும் மொழி பொறியியல் மையம்

வெளிநாட்டு மொழிகள் மற்றும் பன்னாட்டு ஆய்வுகளுக்கான மையம்

இலக்கியப் பள்ளி

  • இந்தி மற்றும் ஒப்பீட்டு இலக்கியத் துறை
  • கலைநிகழ்ச்சி துறை
  • ஆங்கில இலக்கியத் துறை
  • உருது இலக்கியத் துறை
  • சமசுகிருத இலக்கியத் துறை
  • மராத்தி இலக்கியத் துறை

கலாச்சார பள்ளி

  • காந்தி மற்றும் அமைதி ஆய்வுகள் துறை   
  • மகளிர் ஆய்வுத் துறை   
  • டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சிடோ கன்ஹு முர்மு தலித் மற்றும் பழங்குடியினர் ஆய்வு மையம்
  • டாக்டர் பதந்த் ஆனந்தகௌசல்யாயன் புத்த ஆய்வு மையம்

மொழிபெயர்ப்பு பள்ளி

  • மொழிபெயர்ப்பு ஆய்வுகள் துறை
  • இடம்பெயர்வு மற்றும் புலம்பெயர் ஆய்வுகள் துறை

மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பள்ளி

  • மக்கள் தொடர்பு துறை
  • மானுடவியல் துறை
  • வர்தா சமூகப் பணி நிறுவனம்

கல்வியல் பள்ளி

  • கல்வித்துறை   
  • உளவியல் துறை

மேலாண்மை பள்ளி

  • வர்த்தகம் மற்றும் மேலாண்மைத் துறை

சட்டப் பள்ளி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads