மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம்

From Wikipedia, the free encyclopedia

மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம்
Remove ads

மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம் எனும் நூல் கலாநிதி கந்தையா குணராசாவினால் எழுதப்பட்ட ஒரு வரலாற்று ஆய்வு நூலாகும். இந்த நூல் மகாவம்சம் எனும் நூலில் காணப்படுகின்ற இலங்கையின் வரலாறு தொடர்பான தகவல்களை சுருக்கமாகவும், உண்மைகளையும் பொய்மைகளையும் வாசிப்போர் விளங்கிக்கொள்ளும் வகையில் விளக்கியும் ஒரு ஆய்வு நூலாக வெளியிடப்பட்டது. இந்த நூல் இலங்கை, யாழ்ப்பாணம், கமலா பதிப்பகம் ஊடாக 2003ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

Thumb
தளத்தில்
மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம்
நூல் உள்ளது.
விரைவான உண்மைகள் மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம், நூல் பெயர்: ...
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads