மங்கள நாயகி
கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மங்கள நாயகி 1980 என்பது ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் 21 மார்ச் 1980 அன்று வெளியானது.[1] இது சாஜன் பினா சுஹாகன் என்ற இந்தி படத்தின் மறுஆக்கம் ஆகும்.[2] இந்தப் படத்தின் வழியாகக் குழந்தை நட்சத்திரமாக சோபனா திரையில் அறிமுகமானார்.[3]
Remove ads
கதை
கதாநாயகிக்கும் மருத்துவ மாணவனுக்கும் காதல் ஏற்படுகிறது. படிப்பு முடிந்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்கின்றனர். நாயகன் மருத்துவ மேற்படிப்புக்காக வெளிநாடு செல்கிறான். இதற்கிடையில் நோய்வாய்ப்பட்டு இறக்கும் கருவாயில் இருக்கும் நாயகியின் தந்தை தன் நண்பரின் மகனை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று வாக்கு வாங்கிவிட்டு இறந்து போகிறார். வேறுவழியின்றி நாயகி அவரை திருமணம் செய்து கொள்கிறாள். இதற்கிடையில் நாயகியின் காதல் விவகாரத்தை அறிந்த ஒருவன் நாயகியை மிரட்டுகிறான். ஒரு கட்டதில் அவன் கொல்லப்படுகிறான். பிறகு என்ன நடந்தது என்பேதே கதையாகும்.
Remove ads
நடிப்பு
- கே. ஆர். விஜயா
- சரத் பாபு
- ஸ்ரீகாந்த்
- சோபனா
- சிவசந்திரன்
- மனோரமா
- நிஷா
- சிறீகீதா
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் வி. குமார் ஆவார்.[4][5]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads