மட்டக்களப்புத் தமிழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மட்டக்களப்புத் தமிழகம் என்னும் நூல் பண்டிதர் வி. சீ. கந்தையாவால் மட்டக்களப்பின் சரித்திரம் பற்றி 1964 ஆம் ஆண்டு எழுதப்பட்டது.[1] ஈழகேசரிப் பொன்னையா நினைவு மன்றம் இதனை வெளியிட்டது. இந்நூல் அறிவியல் ஆய்வு நூல் அல்ல, மாறான புனைவு என்ற கருத்தும் உள்ளது.[2] ஆயினும் மட்டக்களப்பு பற்றிய வரலாறு பற்றிய புராதன விடயங்கள் உட்பட கலை[3], கலாச்சாரம், வாழ்க்கை முறை, உள்ளூர் பேச்சு வழக்கு[4] எனப் பல விடயங்களுக்கு இது தகவல்களை வழங்குகிறது.
Remove ads
பொருளடக்கம்
- 1 ஆம் இயல்: அறிமுகம்
- 2 ஆம் இயல்: உணர்ச்சிக் கவிநலம்
- 3 ஆம் இயல்: நாட்டுக் கூத்துகள்
- 4 ஆம் இயல்: நீரரமகளிரும் யாழ் நூலாசிரியரும்
- 5 ஆம் இயல்: செந்தமிழ்ச் சொல்வளம்
- 6 ஆம் இயல்: கண்ணகி வழிபாடு
- 7 ஆம் இயல்: புலவர் பரம்பரை
- 8 ஆம் இயல்: மருந்தும் மந்திரமும்
- 9 ஆம் இயல்: வரலாறு
- 10 ஆம் இயல்: ஒழிபு
பதிப்பு
- முதற் பதிப்பு: ஐப்பசி 1964
- இரண்டாம் பதிப்பு: அக்டோபர் 2002
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads