மணிவிழுந்தான்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மணிவிழுந்தான் (Manivilundan) என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இந்த ஊர் கங்கவல்லி சட்டமன்றத் தொகுதிக்கும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
ஊராட்சியாக இருந்த இந்த ஊர் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[1]
Remove ads
அமைவிடம்
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான சேலத்தில் இருந்து 71 கிலோமீட்டர் தொலைவிலும், தலைவாசலில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 272 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads