மன்னார்கோவில் இராஜகோபாலகுலசேகர ஆழ்வார் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மன்னார்கோவில் இராஜகோபாலகுலசேகர ஆழ்வார் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், மன்னார்கோவில் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

விரைவான உண்மைகள் அருள்மிகு இராஜகோபாலகுலசேகர ஆழ்வார் கோவில், அமைவிடம் ...
Remove ads

வரலாறு

இக்கோயில் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு

இக்கோயிலில் வேதநாராயணசுவாமி, ஸ்ரீதேவி, பூமிதேவி சன்னதிகளும், யோகநரசிம்மர், ஸ்ரீதேவிநாச்சியார், பூமிதேவி நாச்சியார், குலசேகரஆழ்வார், இராமானுஜர், மணவாளமாமுனி உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் தேர், கோயில் கல்வெட்டு போன்றவை உள்ளன. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மரபு சாராத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

Remove ads

பூசைகள்

இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவாக நடைபெறுகிறது. மாசி மாதம் தெப்பஉற்சவம் திருவிழாவாக நடைபெறுகிறது. வைகானசம் ஆகம முறைப்படி

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads