மருதநாட்டு இளவரசி

From Wikipedia, the free encyclopedia

மருதநாட்டு இளவரசி
Remove ads

மருதநாட்டு இளவரசி (Maruthanad Elavarasee) 1950 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியன்று கோவிந்தன் நிறுவனம் எடுத்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] இதில் எம்.ஜி.ஆர் மற்றும் சானகி இணைந்து நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு மு. கருணாநிதி வசனம் எழுதியிருந்தார். மருதநாட்டு இளவரசி என்ற இத்திரைப்படத்தை ஜி.முத்துசாமி தயாரித்தார். காசிலிங்கம் படத்தொகுப்பையும் ஜி.தொரை ஒளிப்பதிவையும் கையாண்டனர்.[2]

விரைவான உண்மைகள் மருதநாட்டு இளவரசி, இயக்கம் ...
Remove ads

நடிப்பு

மேற்கோள்கள்

வெளி இணைப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads