மருதநாட்டு இளவரசி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மருதநாட்டு இளவரசி (Maruthanad Elavarasee) 1950 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியன்று கோவிந்தன் நிறுவனம் எடுத்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] இதில் எம்.ஜி.ஆர் மற்றும் சானகி இணைந்து நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு மு. கருணாநிதி வசனம் எழுதியிருந்தார். மருதநாட்டு இளவரசி என்ற இத்திரைப்படத்தை ஜி.முத்துசாமி தயாரித்தார். காசிலிங்கம் படத்தொகுப்பையும் ஜி.தொரை ஒளிப்பதிவையும் கையாண்டனர்.[2]
Remove ads
நடிப்பு
- எம்.ஜி.ஆர்
- வி. என். சானகி
- பி. எஸ். வீரப்பா
- எம். ஜி. சக்ரபாணி
- புளிமூட்டை ராமசாமி
- டி. கே. நாகரத்தினம்
- சி. கே. சரஸ்வதி
- கொட்டபுளி ஜெயராமன்
- என். எஸ் நாராயண பிள்ளை
- எம். எஸ். திருப்பதிசாமி
- டி. எம். ராமசாமி பிள்ளை
- கே. மீனாட்சி
மேற்கோள்கள்
வெளி இணைப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads