மலையூர் மம்பட்டியான்
1983 ஆம் ஆண்டு இராஜசேகர் இயக்கத்தில் வெளியான இந்தியத் தமிழ் மொழித் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலையூர் மம்பட்டியான் (Malaiyoor Mambattiyan) என்பது ராஜசேகரின் இயக்கத்தில் தியாகராஜன், சரிதா முக்கிய வேடங்களில் நடித்து 1983 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படம் மலையூர் என்ற கிராமத்தில் வாழ்ந்த மம்பட்டியான் என்ற மனிதனின் கதையை தழுவி எடுக்கப்பட்டதாகும். இளையராஜா இசையமைத்து, பாடல்களை கங்கை அமரன், வாலி, வைரமுத்து ஆகியோர் எழுதியிருந்தனர்.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads