மாதவ தீர்த்தர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாதவ தீர்த்தர் (Madhava Tirtha) இவர் ஓர் இந்து தத்துவஞானியும், அறிஞருமாவார். இவர் இவர் 1333 முதல் 1350 வரை நரஹரி தீர்த்தருக்குப் பின் மத்துவப் பீடத்தின் 3 வது தலைவராக இருந்தார். [1]
படைப்புகள்
எஸ்.கே மற்றும் குருச்சார்யாவின் கூற்றுப்படி, இவர் பராசர சுமிருதி குறித்து பராசர மத்வ -விஜயம் என்று ஒரு வர்ணனை எழுதினார். இருக்கு வேதம், யசுர் வேதம் மற்றும் சாம வேதம் குறித்தும் வர்ணனை செய்தார். முலபகாலுக்கு அருகில் மஜ்ஜிகெனஅள்ளி மடம் என்ற பெயரில் தனது சொந்த மடத்தையும் இவர் நிறுவினார். [2]
குறிப்புகள்
நூலியல்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads