மாநிலங்களவைத் தேர்தல்கள் 1953
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1953 (1953 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1953ஆம் ஆண்டில் பல்வேறு நாட்களில் நடத்தப்பட்ட தேர்தல்கள் ஆகும்.[1]
Remove ads
தேர்தல்கள்
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இத்தேர்தல்கள் நடைபெற்றன.
உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
1953-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1953-1959 காலத்திற்கு உறுப்பினர்களாக பதவி வகித்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1959ஆம் ஆண்டில் ஓய்வு பெறுகின்றனர். பட்டியல் முழுமையடையவில்லை.
மாநிலம் - உறுப்பினர் - கட்சி
Remove ads
இடைத்தேர்தல்
கீழ்க்கண்ட இடைத்தேர்தல்கள் 1953ஆம் ஆண்டு நடைபெற்றன.
மாநிலம் - உறுப்பினர் - கட்சி
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads