மாநில நெடுஞ்சாலை 189 (தமிழ்நாடு)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மாநில நெடுஞ்சாலை 189 அல்லது எஸ்.எச்-189 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் என்னும் இடத்தையும், ஈரோடு மாவட்டத்தின் கொடுமுடி என்ற இடத்தையும் இணைக்கும் காங்கேயம் - கொடுமுடி சாலை ஆகும். இதன் நீளம் 36.2 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads