மாநில நெடுஞ்சாலை 190 (தமிழ்நாடு)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மாநில நெடுஞ்சாலை 190 அல்லது எஸ்.எச்-190 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்தில் கருமாந்தம்பாளையம் என்னும் இடத்தையும், கரூர் மாவட்டத்தில் சாலைப்புதூர் என்ற இடத்தையும் இணைக்கும் கருமாந்தம்பாளையம் - மலையம்பாளையம் - தாமரைப் பாளையம் - சாலைப்புதூர் சாலை ஆகும். இதன் நீளம் 37.2 கிலோமீட்டர்கள் .

விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...
Remove ads

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads