மாப்பாகலைக் கோட்டை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாப்பாகலைக் கோட்டை (Mapagala fortress) என்பது முதலாம் காசியப்பன் சிகிரியா நகரை உருவாக்க முன்பு, அனுராதபுர இராச்சியத்தின் பண்டைய அரணிடப்பட்ட தொகுதியாகும். இது சிகிரியாவின் தென் பகுதியில் சிகிரியா குளத்திற்கு அருகில் அமைந்துள்ளது.[1]
இது வடிவமற்ற 20 அடி உயரமான பெருங்கற்பாறைகளினால் கட்டப்பட்டது. ஒவ்வொரு கற்களும் பரந்ததும் பருமனானதும், சில 10 அடி உயரமும் 4 அடி நீளமும் கொண்டவை. உலோகக் கருவிகள் பயன்பாட்டுக்கு முன்னர் இது கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.[2]
Remove ads
மேற்கோள்கள்
மேலதிக வாசிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads