மாப்பிளமார்

From Wikipedia, the free encyclopedia

மாப்பிளமார்
Remove ads

மாப்பிள அல்லது மாப்பிளமார் என்பது தென் கேரளத்தில் கிறித்தவர்களையும்[1] வடகேரளத்தில் முஸ்லிம்களையும் குறிக்கப் பயன்படும் சொல்.

Thumb
மலபார் பகுதியைச் சேர்ந்த முஸ்லீம் மாப்பிள சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் (1930 களில்)

மாப்பிள்ளைமார் என்ற சொல்லுக்குப் பல விளக்கங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றுள் ஒன்று மார்க்கப்பிள்ளை என்ற சொல்லில் இந்த மாப்பிள என்ற சொல் வந்திருக்கலாம் என்பதாகும்.[2] பழங்காலத்தில் கேரளமெங்கிலும் புத்த சமண மதங்கள் தழைத்திருந்தன. மன்னர்களும் புத்த சமண சமயத்தினராய் இருந்ததால் மக்களும் அம்மதத்தைத் தழுவ வேண்டியதாயிற்று.[3] இவ்வாறு புதிதாக மதத்திற்கு வருவோரை மார்க்கப் பிள்ளை என்று அழைப்பதுண்டு. இதே சொல் பின்னாளில் யூத மதம்,[4] கிறித்தவ மதம், இசுலாமிய மதம் ஆகிய மதங்களைத் தழுவியோரையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.[5][6]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads