செங்கருங்காலி அல்லது மாரோடம் என்னும் பூவைக் குறிஞ்சிப்பாட்டு சிறு-மாரோடம் எனக் குறிப்பிடுகிறது. இந்தக் குறிப்பால் இந்தப் பூ சிறியது என உணரமுடிகிறது.[3]
விரைவான உண்மைகள் செங்கருங்காலி, உயிரியல் வகைப்பாடு ...
செங்கருங்காலி |
 |
உயிரியல் வகைப்பாடு |
திணை: |
|
தரப்படுத்தப்படாத: |
|
தரப்படுத்தப்படாத: |
|
தரப்படுத்தப்படாத: |
|
வரிசை: |
Fabales |
குடும்பம்: |
|
பேரினம்: |
Senegalia |
இனம்: |
S. catechu |
இருசொற் பெயரீடு |
Senegalia catechu (L.f.) P.J.H.Hurter & Mabb. |
varieties |
- Senegalia catechu var. catechu (L.f.) P.J.H.Hurter & Mabb.
- Senegalia catechu var. sundra (L.f.) Willd.[1]
|
 |
Range of Senegalia catechu |
வேறு பெயர்கள் [2] |
- Acacia catechu (L.) Willd., Oliv.
- Acacia catechu (L.f.) Willd. var. catechuoides (Roxb.)Prain
- Acacia catechuoides (Roxb.) Benth.
- Acacia sundra (Roxb.) Bedd.
- Acacia wallichiana DC.
- Mimosa catechu L.f.
- Mimosa catechuoides Roxb.
|
மூடு
மாரோடம் நறுமணம் மிக்க மலர். இதனோடு அதிரல், பாதிரி ஆகிய மலர்களைச் சேர்த்துக் கட்டி மகளிர் தலையில் அணிந்துகொள்வர்.[4]