மிலேச்ச அரசமரபு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மிலேச்ச அரசமரபு (Mlechchha dynasty)[1] வர்மன் அரசமரபிற்குப் பின்னர், கி பி 650 முதல் 900 முடிய காமரூப பேரரசை, ஹடபேஷ்வர் நகரை (தற்கால தெஸ்பூர், அசாம் (Tezpur) தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள். மிலேச்ச அரசமரபினர் நரகாசுரன் வழித்தோன்றல்கள் என்று கூறி கொள்கின்றனர். மிலேச்ச அரசமரபை மன்னர் சாலாஸ்தம்பா கி பி 650இல் நிறுவினார். இறுதி மிலேச்ச மன்னர் தியாக சிம்மன் கி பி 900 வரை ஆண்டார். மிலேச்ச அரசமரபிற்கு முன் காமரூப நாட்டை வர்மன் அரச குலத்தினர் கி பி 350 முதல் 650 முடிய ஆண்டனர்.

விரைவான உண்மைகள் காமரூப பேரரசுமிலேச்ச அரசமரபு, தலைநகரம் ...

மிலேச்ச அரசமரபிற்கு பின் காமரூப நாட்டை பால வம்சத்தினர் ஆண்டனர்.

Remove ads

மிலேச்ச ஆட்சியாளர்கள்

  • சாலாஸ்தம்பா (650-670)
  • விஜயா என்ற விக்கிரஹஸ்தம்பா
  • ஹர்சதேவா என்ற ஹர்சவர்மன் (725-745)
  • இரண்டாம் பாலவர்மன்
  • சலம்பன் [2]
  • ஹர்ஜாரவர்மன் (815-832)
  • வனமால வர்மதேவன் (855-860)
  • ஜெயமாலன் என்ற வீரபாகு (855-860)
  • மூன்றாம் பாலவர்மன் (860-880)
  • தியாகசிம்மன் (890-900)

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads