முடிகொண்டான் கோதண்டராமர் கோயில்
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இராமர் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
முடிகொண்டான் கோதண்டராமர் கோயில், தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ராமர் கோயிலாகும். பஞ்சராமர் தலங்களில் இதுவும் ஒன்றாகும்.
Remove ads
அமைவிடம்
இக்கோயில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில், மகுடவர்தனபுரம் எனும் முடிகொண்டானில் உள்ளது.[1]
மூலவர்
ராமரின் வருகையைப் பற்றி பரதரிடம் சொல்வதற்காக ஆஞ்சநேயர் சென்றுவிட்ட காரணத்தால் இங்கு மூலவராக ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோர் மட்டுமே உள்ளனர். ராமர் கோதண்டராமராக கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளார். அவருக்கு வலப்புறம் சீதையும், இடப்புறம் லட்சுமணனும் உள்ளனர்.[1]
விழாக்கள்
புரட்டாசி சனிக்கிழமை, ராம நவமி போன்ற திருவிழாக்கள் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads