முதலாம் சர்வசேனன்

வாகாடக மன்னன் From Wikipedia, the free encyclopedia

Remove ads

முதலாம் சர்வசேனன் (Sarvasena I) (ஆட்சி 325 – 355 பொ.ச. [1] ) வாகாட வம்சத்தின் அரசரும் வத்சகுல்ம கிளையின் நிறுவனரும் ஆவார். இவர் தர்ம-மகாராஜா என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டார். மேலும், பிராகிருதத்தில் ஒரு திறமையான கவிஞராக இருக்கலாம். பிற்கால எழுத்தாளர்கள் இவரது இழந்த படைப்பான ஹரிவிஜயத்தைப் புகழ்ந்தனர். மேலும் இவரது சில வசனங்களும் கதாசட்டசையில் சேர்க்கப்பட்டுள்ளன. [2] சர்வசேனனுக்குப் பிறகு இவரது மகன் விந்தியசேனன் ஆட்சிக்கு வந்தார். [3]

விரைவான உண்மைகள் முதலாம் சர்வசேனன், ஆட்சிக்காலம் ...
Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads