முள்ளிவாய்க்கால்

இலங்கை நாட்டின் வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கில் அமைந்த கடற்கரை கிராமம் From Wikipedia, the free encyclopedia

முள்ளிவாய்க்கால்
Remove ads

முள்ளிவாய்க்கால் இலங்கை நாட்டின் வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கில் அமைந்த கடற்கரை கிராமம் ஆகும்.[1][2][3] இக்கிராமம் கரைதுறைப்பற்று பிரிவு பிரதேச செயலாளரின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. மே, 2009-இல், ஈழப் போரின் இறுதிக் கட்டம் இக்கிராமத்தில்தான் நிறைவுற்றது. இறுதிப் போரின் போது நாற்பதாயிரம் பொதுமக்கள், சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூரும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் ஆண்டு தோறும் கடைப்பிடிக்கப்படுகிறது.[4][5]

விரைவான உண்மைகள் முள்ளிவாய்க்கால், நாடு ...
Remove ads

கடற்கரை

இவ்வூரின் வெண்மணற் கடற்கரை மனத்தைக் கொள்ளை கொள்ளும் அழகு நிறைந்தது.

Thumb
முள்ளிவாய்க்கால் கடற்கரை

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads