மூன்றாம் அனஸ்தாசியுஸ் (திருத்தந்தை)

From Wikipedia, the free encyclopedia

மூன்றாம் அனஸ்தாசியுஸ் (திருத்தந்தை)
Remove ads

திருத்தந்தை மூன்றாம் அனஸ்தாசியுஸ் (இறப்பு: ஜூன் 915) ஏப்ரல் 911 முதல் ஜூன் 913 வரை திருத்தந்தையாக இருந்தவர். இவர் உரோம் நகரில் பிறந்தார். மூன்றாம் செர்ஜியுஸுக்கு முறைகேடாகப் பிறந்த மகன் என சிலர் கூறுவர்.

விரைவான உண்மைகள் மூன்றாம் அனஸ்தாசியுஸ், ஆட்சி துவக்கம் ...

தியோடேரா Theodora என்பவரின் கட்டுப்பாட்டில் திருப்பீடம் இருந்தபோது இவரின் ஆட்சிக்காலம் அமைந்தது. தியோடேராவின் விருப்பத்தால் தான் இவர் ஆட்சியேற்றார் என்பர். இவரின் ஆட்சிக்காலம் பற்றி தகவல் வேறெதுவும் இல்லை.

இவரின் ஆட்சியில் ரோலோ நகர நோர்மானியர்களுக்கு மறைபரப்பப்பட்டது.

இவரின் கல்லறை புனித பேதுரு பேராலயத்தில் உள்ளது.

Remove ads

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

மேலதிகத் தகவல்கள் கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள் ...
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads