மேந்திபதார் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மேந்திபதார் தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான மேகலாயாவின் ரேசுபேல்பாராவில் உள்ளது. இது மேகாலயாவில் உள்ள ஒரே ரயில் நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது. இதை 2014ஆம் ஆண்டின் நவம்பர் முப்பதாம் நாளில், நரேந்திர மோதி தொடங்கிவைத்தார்.[1]
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads